இந்தக் குழந்தை சபா பதீனா, இராயப்பேட்டை சிரீ வெங்கடேசுரா பதின்மப் பள்ளியில் ஏழாம் வகுப்புப் படிக்கின்றார். திருக்குறளை அருவியெனப் பொழியும் இந்த மழலைப் பேச்சாளியை நம் வலையொளியின் முதற்பேச்சாளியாக பதிவிடுகிறோம்.
தங்கள் இல்லக் குழந்தைகளின் காணொளிகளைப் பகிர
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 சிறப்பு…